பண்டைய தமிழர் வரலாற்றை முழுதும் அறியும் முயற்சியாக, நடுநிலை, உண்மைத் தன்மையோடு, ஆழமான தரவுகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ள நுால். புதிய செய்திகளை துணிவோடு எடுத்துரைக்கிறது. வரலாற்று அடிப்படையில், தமிழரின் தொன்மம் பற்றி ஆராய்ந்து, அறிவியல், மானிடவியல், தொல்லியல் அடிப்படையில் கூறும் கருத்துகள் வியக்க...