Advertisement

விதை சிகிச்சையில் நோய் நீங்கும் அற்புதம்


விதை சிகிச்சையில் நோய் நீங்கும் அற்புதம்

₹ 350

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விதைகள் பயன்படுத்தி நோய் நீக்கும் வழிமுறையை கூறும் நுால். நமக்கு நாமே செய்யும் மருந்தில்லா மருத்துவம் பற்றி குறிப்பிடுகிறது.விதைகளுக்கு உயிர் உள்ளது. அது முளைத்து வருவதை அறிய முடியும். அப்படிப்பட்ட விதையை உடலின் குறிப்பிட்ட பகுதியில் வைத்து ஒட்டிவிட்டால், குறிப்பிட்ட நேரத்திற்குள் நோய் பாதிப்பு நீங்கிவிடும் என்கிறது. அந்த விதையில் உரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்கிறது.எளிதில் கிடைக்கும் சோயா பீன்ஸ், வெந்தயம், கடுகு, மிளகு போன்ற விதைகளை பயன்படுத்தி, பெரும்பாலான நோய்களை குணப்படுத்தலாம் என தெரிவிக்கிறது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் அமைந்த நுால்.– புலவர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்