விதைகள் பயன்படுத்தி நோய் நீக்கும் வழிமுறையை கூறும் நுால். நமக்கு நாமே செய்யும் மருந்தில்லா மருத்துவம் பற்றி குறிப்பிடுகிறது.விதைகளுக்கு உயிர் உள்ளது. அது முளைத்து வருவதை அறிய முடியும். அப்படிப்பட்ட விதையை உடலின் குறிப்பிட்ட பகுதியில் வைத்து ஒட்டிவிட்டால், குறிப்பிட்ட நேரத்திற்குள் நோய் பாதிப்பு...