Advertisement

சிரிப்பினில் கரைந்தது கான்ஸர்


சிரிப்பினில் கரைந்தது கான்ஸர்

₹ 80

எழுத்துரு அளவு:

புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவரின் வாழ்க்கையை சுவைபட விளக்கும் நுால். நோய்க்கு சிகிச்சை மேற்கொண்ட முறைகளை கூறுகிறது. மருந்தைக் காட்டிலும், மனிதர்களோடு பழகியதால் கிடைத்த பயனை கூறுகிறது. நகைச்சுவை உணர்வு முக்கியம் என குறிப்பிடுகிறது.நோயிலிருந்து முற்றிலும் விடுபட்ட பின், நடிப்பு தொழில் வாழ்க்கையை தெரிவிக்கிறது. அச்சப்படாமல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.முயற்சி, தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் வாழும் வழிமுறைகளை கூறும் நுால்.– புலவர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்