புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவரின் வாழ்க்கையை சுவைபட விளக்கும் நுால். நோய்க்கு சிகிச்சை மேற்கொண்ட முறைகளை கூறுகிறது. மருந்தைக் காட்டிலும், மனிதர்களோடு பழகியதால் கிடைத்த பயனை கூறுகிறது. நகைச்சுவை உணர்வு முக்கியம் என குறிப்பிடுகிறது.நோயிலிருந்து முற்றிலும் விடுபட்ட பின், நடிப்பு தொழில்...