இலங்கை, மலேஷியா என்று இரண்டு நாடுகளின் பின்னணியில் நடை போடும் அற்புதமான கதை நுால். அழிவுக்கு ஆயுதத்தை துாக்கியோர் அழிந்து போன விதத்தை வர்ணிக்கிறது. அது கண்களில் ரத்தம் வடிய வைக்கிறது. கதையில் வரும் ஒரு பாத்திரத்தை இவர்தான் வில்லனோ என எண்ணும் போதே நல்லவன் ஆகிவிடுகிறது. நல்லவன் என எண்ணும் போது கபட...