Advertisement

சம்பிரதாயங்களும், அறிவியலும்!


சம்பிரதாயங்களும், அறிவியலும்!

₹ 150

எழுத்துரு அளவு:

வெளியூருக்கு அசைவ உணவை எடுத்துச் செல்லும்போது கரித்துண்டு, இரும்புப் பொருட்களை வைத்திருக்கும் காரணத்துக்கு விடை கூறும் நுால். ஆன்மிகம், அறிவியல், நம்பிக்கை சார்ந்த வினாக்களுக்கு விடையளிக்கிறது.நம்பிக்கை அடிப்படையில் வளர்ந்த சமூகம் நம்முடையது. யாருக்கும் தீங்கில்லாத நம்பிக்கைகள் அழகானவை. திருஷ்டி சுற்றி போடுதல் அந்த வகையில் சேரும். அது இக்காலத்திற்கு ஏற்ற வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.காக்கை கரைவதற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ‘இரவில் தயிரை கடனாகக் கொடுக்கலாமா?’ போன்று கேட்போருக்கு, அறிவியல் சார்ந்த பதில்கள் சொல்லப்பட்டுள்ளன. கருத்துடைய நுால்.-– இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்