மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உருவானது தான், புதிர் விளையாட்டுகள். நம் மனதை நலமாக வைத்துக் கொண்டோலே, ஞாபக சக்தியும், சிந்திக்கும் திறனும் சிறப்பாக இருக்கும்அந்த வகையில் இப்புத்தகத்தை படித்து முடிக்கும்போது, தெளிவும், வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளிலிருந்து சாதுர்யமாக மீண்டு வரும்...