இந்நூலாசிரியர் பல்வேறு நாடுகளுக்கு சென்ற நிகழ்வுகள், அந்த நாடுகளில் உரையாற்றிய செய்திகள் சில, ஆன்றோர்கள் பற்றிய இவரின் கருத்துகள், ஒரு நேர்காணல் என கதம்பமாக, 35 கட்டுரைகள் கொண்ட நூல் இது.தமிழ்மணி, மு.மேத்தா, கா.வேழவேந்தன், இன்பதாசன், சா.சாமுவேலு ஆகிய கவிஞர்கள் இயற்றிய கவிதைகளின் நலம் பாராட்டுதலும்...