ஜாதி, வருணம், தீண்டாமை ஆகியன குறித்து காந்திஜியின் கருத்துகளாக தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய சில தவறான மதிப்பீடுகளை மாற்றம் செய்யும் நோக்கில் இந்நூலை படைத்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மதத்தால், வருண ஜாதி முறையால் பாதிப்புக்குள்ளான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பேசியவர்கள் அம்பேத்கர், புலே போன்றவர்கள். ஆனால், காந்திஜியோ, ஒடுக்குமுறைக்கு யார் காரணமோ அந்த மக்கள் மத்தியில் இக்கொடுமைகளுக்கு எதிராக பேசியவர் என காந்திஜியை வேறுபடுத்திக் காட்டுவது புதிய சிந்தனை.சேரன்மாதேவி குருகுலப் பிரச்னையில் காந்தி கொண்டிருந்த கருத்து, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு ஆதரவாக பேசியது போன்ற தகவல்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஜாதி இந்துக்கள் எல்லாம் பாவிகள், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் அரிஜனங்கள் இதுதான் காந்தியக் கோட்பாடு என்று ஆச்சார்யா எழுதிய போது, அதை காந்திஜி மறுத்த நிகழ்வும், அரிஜனங்கள் எனும் சொல்லாக்கம் குறித்து இரட்டை மலை சீனிவாசன், ராவ்சாகிப் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்த போது தாழ்த்தப்பட்டவர் ஒருவரே இப்பெயரை தேர்வு செய்ததாக காந்திஜி கூறிய செய்தி இந்நூலில் இடம் பெற்றுள்ளது. பிப்., 16, 1934ல், அரிஜன யாத்திரையில் காந்திஜி, சிதம்பரம் வந்த போது, நடராஜர் கோவிலில் நான்கு கோபுர வாசல்களும் சாத்தப்பட்டன. ‘காந்தியே நீர் போம்’ என்ற துண்டு அறிக்கைகளை சனாதனிகள் வினியோகிக்கவும் செய்தனர். காந்திக்கு மதம் என்பது அன்றாட வாழ்க்கையை செயற்படுத்துவதற்கான ஒரு அறிவியல். காந்தியத்தை பொறுத்தமட்டில் அறிவியலை மனித வாழ்வின் எந்தக் கூறுகளிலிருந்தும் பிரித்து விட இயலாது. சமய உறவுகளில் சகிப்புத்தன்மை என்கிற சொல் எனக்குப் பிடித்ததல்ல. சமரசம் என்கிற சொல்லிலும் ஒருவரின் மதத்தை விட மற்றவரின் மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்து விடுகிறது. மாறாக, நம் சமயத்தின்பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின் மீதும் காட்ட வேண்டும் என்று என் அகிம்சை கோட்பாடு வற்புறுத்துகிறது. எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்களை நீக்குவது அல்ல; மற்றவர்களுடைய வித்தியாசங்களையும், கலாசாரங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்று, அவர்களோடு சமமாக வாழ்வது என்பதே காந்திஜி முன் வைத்த மதச் சார்பின்மை என்பன போன்ற காந்திஜியின் கொள்கைகளை பல்வேறு தரவுகள் மூலம் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.காந்திக்கு எதிர் நிலையில் நின்றவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களை நீக்கி, விலக்கிய தேசியத்தை முன் வைத்த போது எல்லாரையும் உள்ளடக்கிய தேசியத்தை முன் வைத்தார். தன் மனைவியிடம் கலந்தாலோசிக்காமல் பிரம்மச்சரியம் இருக்க முடிவு செய்தது, தன் மகனை வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காதது, தன் குடும்பத்தார் நோய்வாய்ப்பட்டு மரண படுக்கையில் இருந்த போதும், இயற்கை வைத்தியத்தை முரட்டுத்தனமாக திணித்தது போன்ற விமர்சனங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன.மூன்றாம் பதிப்பாக வந்துள்ள இந்நூல், தமிழ் அறிவுலகில் காந்திஜியின் தேவை குறித்த புரிதலை விரிவுபடுத்தும் என நம்பலாம்.புலவர் சு.மதியழகன்
-
அறிவுப் பதிப்பகம், 142,ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை,சென்னை-6000014,தொ.பே.எண்:28482441,28482973
-
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 70பிரணவ மந்திμத்தை விளக்கும் இந்த வடிவம் மந்திரமேனிச் சக்கரம் என்று வழங்கப்படுகிறது. இதை திருமூலர் "சூட்சுமப் பஞ்சாட்சμம்' என்று அழைக்கிறார். இந்த உடம்பு "சிவயநம' என்ற தைலத்தால் முழுக்காட்டப்பட்டது என்கிறார். மற்றோர் இடத்தில் திருமூலர் இதை "சிவகாயம்' என்றும் அழைக்கிறார்.பிμணவம் என்பது பேசப்படாத மந்திரம் என்பதால், கொங்கணர் இதனை "ஊமை எழுத்தே உடலாச்சு' என்கிறார். அப்பேர்ப்பட்ட பெருங்கடலாகிய சைவ சித்தாந்தத்தை மிக எளிமையாக கண்முன் காட்டுகிறார்நூலாசிரியர் நந்தலாலா.
-
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 60உங்கள் பூஜையறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் - யந்திரமாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ ஸ்ரீசக்ரம் அவசியம் இடம்பெறட்டும். இதற்குள் ஆயிரம் சக்திகள் அடங்கி ஒளிர்கின்றன.
-
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 100அன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமான போது, மிகக் கடுமையான எதிர்ப்பு களை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைக ளோடும் போரிட வேண்டியிருந்தது.வேறு ஒரு மதமாக இருந்திருந்தால், இந்நேரம் இருந்த சுவடே இல்லாமல் உதிர்ந்து போயிருக்கும். கிறிஸ்தவம் அசரவில்லை. ஒருகாட்டுச்செடியைப்போல் முட்டி மோதி துளிர்த்து வேர்விட ஆரம்பித்தது. இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. மதங்களை சமரசமற்ற வரலாற்றுப் பார்வையோடு அணுகி ஆராயும்போது, பல புதிய வெளிச்சங்கள் புலப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் முன்வைக்கும் வரலாற்றோடு, பல இடங்களில் இந்தப் புத்தகம் மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம். கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி,பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல்.
-
சுரா பதிப்பகம், 1620, ஜெ. பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை - 600040. போன் : 044 - 26162173, 26161099
-
பாரதி புத்தகாலயம், ஜி-7, அமுதம் குடியிருப்பு, தெற்கு போக் சாலை, தியாகராய நகர், சென்னை -600017.
-
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
-
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
-
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
-
வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி - சோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை - 600034. போன் : 044 - 2821 1134
-
கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123.8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார்,தி.நகர், சென்னை - 600 017.போன் : 2436 4243, 2432 2177, 24336502
-
சுரா பதிப்பகம், 1620, ஜெ. பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை - 600040. போன் : 044 - 26162173, 26161099.
-
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை -600 017. தொலைபேசி : 2434 5641, 2431 3221.
-
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை -600 017. தொலைபேசி : 2434 5641, 2431 3221.
-
திருமகள் நிலையம், புதிய எண் :16, பழையஎண் : 55, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 600 017.- போன்:24342899
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
-
The Philosophy of Hinduism - Four Objectives of Human life
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்