ஜாதி, வருணம், தீண்டாமை ஆகியன குறித்து காந்திஜியின் கருத்துகளாக தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய சில தவறான மதிப்பீடுகளை மாற்றம் செய்யும் நோக்கில் இந்நூலை படைத்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மதத்தால், வருண ஜாதி முறையால் பாதிப்புக்குள்ளான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பேசியவர்கள் அம்பேத்கர், புலே...