விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84குழந்தைகளுக்கு புதிதாக எதையாவது சொல்லும்போது, அவர்கள் ஏன்? எப்படி? என்ற கேள்விக்கணையோடுதான் அவற்றை அணுகுகிறார்கள். அதுதான் அறிவுத்தேடலின் ஆரம்பம். பிரகலாதன், அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும்போதே நாரத மகரிஷி சொன்ன பாடங்களைக் கேட்டு அறிவில் சிறந்தவனாக வளர்ந்தான் என்று சொல்கிறது புராணம். இப்படி, கேள்விகளைக் கேட்டு வளரும் குழந்தைகளுக்கு தகுந்த விளக்கங்களைப் பெரியவர்கள் தரவேண்டும். ஆனால் பெரியவர்கள் சிலருக்கு அதற்கான பொறுமை இருப்பதில்லை. எனவே குழந்தைகள் தங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும் இடத்தைத் தேடிப்போய், கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடுகின்றனர். தப்பு செய்தால் உம்மாச்சி கண்ணைக் குத்தும் _ என்று சொன்னால் மட்டும், குழந்தைகள் திருப்தியடைந்து போவதில்லை. அதற்கு உம்மாச்சியைப் பற்றிய கதையும் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்குச் சொல்வதற்கான தெய்வீகக் கதைகள் நிறைய இருக்கின்றன. குழந்தைகளைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது, இயல்பாகத் தாங்கள் பார்க்கும் விஷயங்கள் ஏன் இப்படி இருக்கின்றன, எதற்காகக் கோயிலில் விக்கிரகங்கள் இருக்கின்றன, அது என்ன மாடு மாதிரி சிலை, அதை ஏன் இங்கே வைத்திருக்கிறார்கள்.... இப்படி எல்லாம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலைத் தரவேண்டுமே! அதற்கு பெரியவர்கள் அவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமே! இதற்குக் கைகொடுக்கிறது இந்த நூல். கோயில்களில் உள்ள பொதுவான தெய்வங்களைப் பற்றியும், நடைமுறைகளைப் பற்றியும், கோயில்களில் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. நான்கு சிறுவர்களுக்கும் தாத்தா ஒருவருக்கும் நடக்கும் உரையாடல் மூலம் பல தகவல்களை இதில் நூலாசிரியர் பிரபுசங்கர் கூறியிருக்கிறார்.சில தெய்வங்களின் வரலாறுகளும், ஆன்மிகக் கதைகளும் சிறுவர்கள் புரிந்துகொள்ளும்படி சுவையாகக் கூறப்பட்டுள்ளன. சிறு வயதிலேயே கடவுளைப் பற்றியும், அவரைத் தொழுவதன் அவசியத்தைப் பற்றியும், கோயில்களுக்குச் செல்லும் நடைமுறைகள் பற்றியும் குழந்தைகள் அறியவேண்டியது அவசியம். இந்நூலைப் படிப்பதால் சிறுவர்கள், கோயில்களின் அவசியத்தைப் புரிந்துகொள்வார்கள். கோயிலுக்குச் சென்று மன அமைதியோடு தியானிப்பது, அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதை சிறார்கள் உணர்ந்து கொள்வார்கள்.
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 198).கல்விக் கொள்கை, ஊறும் அறிவு, குழந்தைகளின் வளர் சிறப்புகள், குடும்பம் தரும் அறிவு, சுற்றுப்புறம் தரும் அறிவு, பள்ளி நடைமுறை, கல்விப்படி நிலைகள், குழந்தைகள் கல்வியில் மூத்தோர் பொறுப்பு என அத்தியாயங்களில் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெற்றோர்களும், கல்வி போதித்திடும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் உதவும்.
-
அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, வில்லிவாக்கம், சென்னை-49. போன்: 2650 2086. (பக்கம்: 128).ராமாயணம் பிறந்த கதை முதல் ராமர் பட்டாபிஷேகம் வரை அழகுற சொல்லப்பட்டு உள்ளது.ராமரை போன்ற பிள்ளை, பதி, மன்னன் இன்றைய அத்தியாவசிய தேவை. இன்றைய பிள்ளைகள், ராமர்களாக நாளை உருவாக உதவும் நூல்.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 128).அமெரிக்காவின் முக்கிய இடங்களான ப்ளோரிடா, வாஷிங்டன், சவுத் கரோலினா, நார்த் கரோலினா, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றி எளிய நடையில் பிஞ்சுகளுக்குப் புரியும்படி எழுதியிருக்கிறார் கமலநாதன்.அமெரிக்காவில், கென்னடி விண்வெளி மையம், டிஸ்னி வேர்ல்டு, அருங்காட்சியகம் போன்ற விந்தைமிகு உலகங்களுக்குக் குழந்தைகளை உல்லாசப் பயணம் அழைத்துச் செல்கிறார்.குழந்தைகள் இலக்கியம்!
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 115).இந்நூல் ஆசிரியர் எடையூர் சிவமதி சிறுவர்களுக்கான 45 கதைகளை இந்நூலில் சுவையாக தொகுத்து வழங்கியுள்ளார். இவை அனைத்தும் சிறுவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் கதை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. படிக்கும் ஆர்வம் வளர, சிறுவர்களுக்கு தாரளமாக வாங்கி பரிசாக அளிக்கலாம்.
-
பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.
-
பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.
-
பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701. குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.
-
பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.
-
ஓவியம்: ஸுபா. வெளியீடு: பண்மொழி பதிப்பகம், 2, பேதலா ஹவுசிங், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, சென்னை-4. (பக்கம்: 104). குழந்தைகளுக்கு ஆடிப் பாடுவதில் விருப்பம். ஆடிப்பாடும் போதே அவர்கள் அறிவியலையும் கற்றுக் கொள்ள இந்த கவிதை நூல் பெரிதும் துணை நிற்கும்.பருப்பில்லாமல் கல்யாணமா? படங்கள் இல்லாமல் சிறுவர் நூலா? அந்தக் குறை வைக்காமல், பக்கத்துக்கு பக்கம் புகைப்படங்களாகவும், ஓவியங்களாகவும் வண்ணத்தில் கொடுத்து சிறுவர்களை அசத்தியிருக்கிறார்.ஆடுவோம் பாடுவோம் அறிவியலை நாடுவோம்.
-
அட்சயப் புத்தகாலயம், 2/30, சின்னராஜு தோட்டம், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 160. விலை: ரூ.70). சிறுவர்கள் படித்து பயன்பெற, பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில் இத்தொகுதியில் 36 கதைகள் இடம் பெற்றுள்ளன. அனைவரும் படித்து மகிழலாம்.
-
பண்மொழி பதிப்பகம், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:96 விலை:ரூ.60) இயற்கை, விலங்குகள், பறவைகள், வேடிக்கைப் பாடல்கள் என்ற நான்கு பிரிவுகளில் 37 சிறுவர் பாடல்கள் படித்து மகிழத்தக்க வகையிலும் படங்கள் சிறுவர் பாடல்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் வகைகளிலும் அமைந்துள்ளன.மயிலே! மயிலே! எனக்கொரு இறகுதரமாட்டாயா? மயிலே மயிலேபோன்ற பாடல்கள் சிறுவர்கள் பள்ளி விழாக்களில் ஆடிப்பாடுவதற்கு ஏற்ற பாடல்கள். அற்புதமான சிறுவர் பாடல்களைக் கொண்ட நூல்.
-
புத்தகப்பூங்கா, 3/1 சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, சென்னை-14. பக்கம்:192 விலை:ரூ.60) பெயர்தான் குட்டி கதைகளே தவிர கதைகள் ஒவ்வொன்றும் 4, 5 பக்கங்கள் கொண்டவையே. வாழ்க்கைப் பயிருக்கான விதைகளாக கருதி எழுதப்பட்ட கதைகள். சிறுவர்கள் படித்து பயன்பெறலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்