13, தீன தயாளு தெரு, தி,நகர், சென்னை -17. (பக்கம்: 168) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த, நூலாசிரியர் டாக்டர் மு.வ.வின் அன்பிற்குப், பாத்திரமானவர்.ஆழமான சிந்தைகளின், வெளிப்பாடாக உள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அரசியல், ஆன்மிகம், இலக்கியம், தனிமனிதர்களின்...