பயனுள்ள தகவல்களை திரட்டி தந்துள்ள நுால். வாழ்க்கை ஒரு புதிர், முயன்றால் எதுவும் முடியும் என சொல்கிறது.சாதுர்யம், அறிவு, ஞானத்துக்கு இடையே வேறுபாடுகள், எல்லாம் நன்மைக்கே என எண்ணுவது, கிட்ட இருந்தால் முட்டப் பகை என்பது சரிதானா போன்ற தொடர்களுக்கு விளக்கம் தருகிறது. கண் பேசும் மொழி, மகிழ்ச்சி அழகு...