உளவியல் சம்பந்தமாக, அபிநவம் ராஜகோபாலன் எழுதியுள்ள ஒரு மாதிரி மனிதர்கள் தொகுப்பில், ஆறு கதைகள் இருக்கின்றன. இவை வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்டு சுவாரசியம் தருகின்றன. கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக தன் மகளையே விதவையாக்கிய தாய்; ஒரு சிலரின் வெறுப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பரவலான பழிச் சொல்லுக்கு ஆளாகித் தவித்த ஓவியக் கலைஞன்.சகோதரியின் வஞ்சகத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான ஒரு பெண் மற்றும் அந்த வஞ்சகத்தைச் செய்த பிறகு அதற்காக வருந்தி பாவமன்னிப்பு கோரும் சகோதரி; தவறான முதலீட்டால் உறவுகளை இழந்து, ஏமாற்றப்பட்டு சமூகத்தையும் மனிதர்களையும் குடும்பத்தையும் வெறுத்து அதிலிருந்து மீண்ட ஒருவர்; தாழ்வு மனப்பான்மையால் மற்றவர் காதலை நிராகரித்து பின்னர் மனம் மாறி அந்த காதலை ஏற்ற நேரத்தில் மீண்டும் விதி விளையாடியதால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும்.தலைமுறை இடைவெளியால், வளரும் தலைமுறைக்கும் வாழ்ந்த தலைமுறைக்கும் ஏற்படும் முரண்பாட்டை விளக்குகிறது. இதனால் பல்வேறு மனக்குழப்பங்களுக்கு உள்ளாகி, பின்னர் தெளிவு பெறும் ஒரு பெரியவர் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.இப்படி பலதரப்பட்ட மக்களின் மன நிலையைப் பிரதிபலிப்பதாக கதை கருக்கள் உள்ளன. தாழ்வு மனப்பான்மை, உடல் ஊனம், அழகு மற்றும் அறிவுத் திறன் பற்றிய சுய மதிப்பீடுகள் காரணமாக வரும் அழுத்தங்கள் பற்றி கூறுகிறது. தொழில், உத்தியோகம், காதல் இவற்றில் தோல்வி, நிறைவேறாத எதிர்பார்ப்புகள் இவையெல்லாம் கூட இத்தகைய மனச்சிதறல்களுக்கு காரணமாவதை விளக்குகிறது. இதை சில கதைகளின் முக்கிய பாத்திர படைப்புகளில் காண முடிகிறது. மொத்தத்தில் இது ஒரு புதுமையான, வித்தியாசமான சிறந்த படைப்பு.– இளங்கோவன்
- உளவியல்
- ஒரு மாதிரி மனிதர்கள்
ஒரு மாதிரி மனிதர்கள்
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் உளவியல்
குழந்தைகளின் மன நலம் காக்க ஒரு உளவியல் நூல்-பெற்றோர்களுக்கான கையேடு
நர்மதா பதிப்பகம்
உளவியல்
ஆசிரியர்-கே.எஸ்.இளமதி. வெளியீடு : நர்மதா பதிப்பகம், சென்னை-17.பக்கங்கள்: 112.
நவீன மனவளம் பயிற்சிக்கு உதவும் சில தத்துவக் கதைகள்
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.40
மனம் இறக்கும் கலை
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.120
ஞானம் எங்கே? எப்படி? எப்போது? ஓஷோ சொன்ன நிகழ்வுகளிலிருந்து...
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.50
மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள்!
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.120
தியானம் : ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பார்வையில்
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.60
டென்ஷன் ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது?
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.60
பயம் ஒரு பலம்
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.50
மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.80
மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச - ஹிப்னாட்டிச பயிற்சி நூல்
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.80
தொலைவில் உணர்தல்
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.75
மனோசக்தி தேடித் தரும் வாய்ப்புகள்
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.45
நல் வாழ்வுக்கு உளவியல் சிந்தனைகள்
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.40
துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள் - 55
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.50
மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி?
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.35
ஆல்ஃபா மைண்ட் பவர்!
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.45
மனம் போல் வாழ்வு
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.80சந்தோஷமாக வாழ்ந்திட ஒரு மனப்பயிற்சி பூல்.. !
வாழ்க்கை அது நம் கையில்!
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.35
பயன் தரும் மனோதத்துவம்
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017. ரூ.60
பயனுள்ள வாழ்க்கை வழிகள்
நர்மதா பதிப்பகம்
உளவியல்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017.ரூ.35