குமரி நாட்டில் சமணம் கள ஆய்வு செய்து, தரவுகளைத் திரட்டி, ஒரு நுாலை வெளியிடுதல் பகீரதப் பிரயத்தனம். ஆசிரியர் பெரிதும் முயன்று, சமணர் வாழ்ந்த இடங்கள், சமணக்கோவில்கள், சமணர்களின் வாழ்வியல் செய்திகள் என்பனவற்றை எல்லாம் கண்டும், கேட்டும் ஆய்வு நோக்கில் வெளியிட்டுள்ளார். சமண சமயம் ஒரு சிறப்புப்பார்வை துவங்கி, 14 தலைப்புகளில் விளக்கம் பெறுகிறது. பின்னிணைப்பாக, தீர்த்தங்கரர்கள் என்று, நான்கு உட்தலைப்புகளில் விளக்கம் பெற்று, நுால் நிறைவெய்துகிறது. சமண சமயத் தோற்றம்: இந்திய நாட்டின் மிகப் பழமையான சமயம், சமண சமயம் ஆகும். சமண சமயம் எப்போது தோன்றியது என்று, எவராலும் அறுதியிட்டுக் கூற இயலாது (பக்.,83).சமண சமய வளர்ச்சி: கடல் கோள்களால், குமரி நாடு கடலில் மூழ்கிய போது, அங்கிருந்த சமணத் தடங்கள் அழிந்து விட்டன. எஞ்சியிருந்த சமணர்களாகிய தமிழர்கள், குமரி மாவட்டம் உட்பட, தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடியேறினர். இரண்டு சான்றுகள் மூலம் சமணர்கள் வடக்கிலிருந்து, தெற்கு வந்தனர் என்பது பெறப்படுகிறது. தொல்காப்பிய பாயிரத்திற்கு, நச்சினார்க்கினியர் எழுதிய உரையின் வழி பெறப்படுகிறது. சந்திர குப்த மன்னன், அரசைத் துறந்து, துறவு பூண்டு, பத்திரபாகு முனிவரின் சீடனாக, அவருடன் வந்தார். தென் திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர், மைசூர் நாட்டில், ‘சிரவணபௌகொளா’ என்ற இடத்தில், தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார் (பக்.99). சமண சமயம் வீழ்ச்சி அடைவதற்கு, பிற சமயங்களின் வளர்ச்சி, கொள்கைகள் காரணம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதற்கு பக்தி இலக்கிய ஆதாரங்களைக் குறிப்பிடுகிறார். கேரளத்திலும், குமரியிலும் உள்ள தற்கால பகவதி கோவில்கள் அனைத்தும், முற்காலத்தில் சமண பள்ளிகளாக இருந்தனவாம் (பக். 413). சமணரின் பண்பாடு, சமணர் இயற்றிய இலக்கியங்கள், சமணரின் மருத்துவக்கலை முதலியவை சிறந்த வரலாற்று ஆய்வாகும். வரலாறு பயில்வோருக்கும், ஆய்வு செய்வோருக்கும், இந்த நுால் சிறந்த வழிகாட்டியாகும். சமண சமயம் பற்றி அறிந்து கொள்வதற்கு, இந்த நுால் பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை.–பேராசிரியர் இரா.நாராயணன்
குமரி நாட்டில் சமணம் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி!
-
அறிவுப் பதிப்பகம், 142,ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை,சென்னை-6000014,தொ.பே.எண்:28482441,28482973
-
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 70பிரணவ மந்திμத்தை விளக்கும் இந்த வடிவம் மந்திரமேனிச் சக்கரம் என்று வழங்கப்படுகிறது. இதை திருமூலர் "சூட்சுமப் பஞ்சாட்சμம்' என்று அழைக்கிறார். இந்த உடம்பு "சிவயநம' என்ற தைலத்தால் முழுக்காட்டப்பட்டது என்கிறார். மற்றோர் இடத்தில் திருமூலர் இதை "சிவகாயம்' என்றும் அழைக்கிறார்.பிμணவம் என்பது பேசப்படாத மந்திரம் என்பதால், கொங்கணர் இதனை "ஊமை எழுத்தே உடலாச்சு' என்கிறார். அப்பேர்ப்பட்ட பெருங்கடலாகிய சைவ சித்தாந்தத்தை மிக எளிமையாக கண்முன் காட்டுகிறார்நூலாசிரியர் நந்தலாலா.
-
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 60உங்கள் பூஜையறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் - யந்திரமாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ ஸ்ரீசக்ரம் அவசியம் இடம்பெறட்டும். இதற்குள் ஆயிரம் சக்திகள் அடங்கி ஒளிர்கின்றன.
-
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 100அன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமான போது, மிகக் கடுமையான எதிர்ப்பு களை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைக ளோடும் போரிட வேண்டியிருந்தது.வேறு ஒரு மதமாக இருந்திருந்தால், இந்நேரம் இருந்த சுவடே இல்லாமல் உதிர்ந்து போயிருக்கும். கிறிஸ்தவம் அசரவில்லை. ஒருகாட்டுச்செடியைப்போல் முட்டி மோதி துளிர்த்து வேர்விட ஆரம்பித்தது. இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. மதங்களை சமரசமற்ற வரலாற்றுப் பார்வையோடு அணுகி ஆராயும்போது, பல புதிய வெளிச்சங்கள் புலப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் முன்வைக்கும் வரலாற்றோடு, பல இடங்களில் இந்தப் புத்தகம் மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம். கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி,பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல்.
-
சுரா பதிப்பகம், 1620, ஜெ. பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை - 600040. போன் : 044 - 26162173, 26161099
-
பாரதி புத்தகாலயம், ஜி-7, அமுதம் குடியிருப்பு, தெற்கு போக் சாலை, தியாகராய நகர், சென்னை -600017.
-
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
-
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
-
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
-
வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி - சோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை - 600034. போன் : 044 - 2821 1134
-
கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123.8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார்,தி.நகர், சென்னை - 600 017.போன் : 2436 4243, 2432 2177, 24336502
-
சுரா பதிப்பகம், 1620, ஜெ. பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை - 600040. போன் : 044 - 26162173, 26161099.
-
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை -600 017. தொலைபேசி : 2434 5641, 2431 3221.
-
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை -600 017. தொலைபேசி : 2434 5641, 2431 3221.
-
திருமகள் நிலையம், புதிய எண் :16, பழையஎண் : 55, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 600 017.- போன்:24342899
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
-
The Philosophy of Hinduism - Four Objectives of Human life
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்