Advertisement

தேரையார் நீர்க்குறி வைத்தியம் நீர்க்குறி நூல் நெய்க்குறி நூல் மூலமும் உரையும்


தேரையார் நீர்க்குறி வைத்தியம் நீர்க்குறி நூல் நெய்க்குறி நூல் மூலமும் உரையும்

₹ 30

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதிப்பாசிரியர்-எஸ்.பி.இராமச்சந்திரன். வெளியீடு: தாமரை நூலகம், 7, என்.ஜி.ஓ.காலனி, 3 வது தெரு, வடபழனி, சென்னை-26. பக்கங்கள்: 96. இந்த நூல் மூத்திரப் பரிசோதனை பற்றி விரிவாக ஆராய்கிறது. அலோபதி முறையில் சிறுநீரைப் பிடித்து அதில் ஒரு வித இரசாயனப் பொருளைப் போட்டுப் பார்ப்பதன் மூலம் ஒர சோதனை நடத்தப்படுகிறது. இதனால் சர்க்கரை வியாதிபற்றி அறியலாம்.பகுப்புச் சோதனையில் Culture test மேலும் சில உண்மைகள் அறியப்படுகின்றன. ஆனால் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள முறை மிகவும் எளிமையான ஒரு பரிசோதனை மூலமாக எல்லாவிதமான நோய்களையும் அறிவதற்கான வழியைக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி சிறுநீரின் நிறம், மணம் போன்றவற்றிலிருந்தும் நோய்களை அறியும் வழிகள் கூறப்பட்டுள்ளன.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்