பாரதியின் கவிதைகளில் விஞ்சி நிற்கும் நாட்டுப்பற்று முதலாக, நேர்காணல் வரை, 31 கட்டுரைகளின் தொகுப்பு நுால். அணிந்துரைகள், முகவுரைகள், வாழ்த்துரைகள், ஆய்வுரை ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது.நுாலாசிரியரின் முந்தைய நுால்களை முழுமையாக தெரிந்து கொள்ள உதவுகிறது. பொதுவாக, பேராசிரியர்கள் பலர் ஓய்விற்குப்...