பிரேமா பிரசுரம், சென்னை- 24; பக்கங்கள்: 672; பக்தர்களின் பகவந்நாம சங்கீர்த்தனத்தினால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பகவான் விஜயம் செய்ததை விளக்கும் பக்தி நூல். ஸ்ரீகபிர் தாசர், ஸ்ரீ துளசிதாசர், ஸ்ரீ கோரக்கர், ஸ்ரீ துக்காராம், ஸ்ரீ மீராபாய், ஸ்ரீ ராமாபாய் போன்ற 73...