இந்த மலரின் முன்னுரையில், அசல் மலர்களின் வாசனையை அள்ளி வீசாது, மாறாக ஆண்டு முழுவதும் கற்றுக் கொண்டு ஞானம் பெற உதவும் என்று அதன் ஆசிரியர் கூறி, சற்று புதிய சிந்தனையை வைத்துஇருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே, 1947 ஆகஸ்டு, 15 சுதந்திரம் பெற்ற நாளில், நவகாளி யாத்திரையை மேற்கொண்ட அவர், அந்த நாள் பற்றி...