நடத்தையால் உயரிய மதிப்பீட்டை பெறுவோரால் தான், எதிலும் முன்னேற முடியும் என்பதை விவரிக்கும் நுால்.நடை, உடை, உரையாடல், சங்கடமான சூழலை எதிர்கொள்ளல், சமயோசித செயல்பாடுகள், நன்றி பாராட்டல், கருத்தை முன்வைத்தல், எதிர்ப்பை பதிவு செய்தல் என, ஒவ்வொரு செயலையும், எந்தெந்த இடத்தில் எந்த அளவிலும், வடிவிலும்...