இடுக்கண் களையும் இனிய நட்புச் செல்வம்!: நூலாசிரியர்: சி.எஸ்.தேவ்நாத், வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நாணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152) நட்பில்லாத வாழ்க்கை வறண்ட பாலைவனம் போன்றது. நல்ல நண்பர்களைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.நட்பின் தன்மை, நண்பர்களின் இயல்பு, எப்படி நட்பு...