Advertisement
நர்மதா பதிப்பகம்
பொது
நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு(தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு), பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை- 600 017. தொலைபேசி: 24 33 43 97; பக்கங்கள்: 272; ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன் - 225 விசேஷ ஸ்தலங்களின்...
ஆசிரியர் - சி.எஸ்.தேவ்நாத். வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17.பக்கங்கள்:...
ஆசிரியர்-சி.எஸ்.தேவ்நாத். வெளியீடு : நர்மதா பதிப்பகம், சென்னை-17.பக்கங்கள்: 176. பத்து பொது அறிவு நூல்களின் சிறிய...
ஆசிரியர்-சி.எஸ்.தேவ்நாத். வெளியீடு : நர்மதா பதிப்பகம், சென்னை-17.பக்கங்கள்:...
வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17. பக்கங்கள்:...
வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17.பக்கங்கள்: 176. நட்சத்திரப் பொருத்தம், பெயரின்...
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600...
ஊக்குவிப்பதன் மூலம் ஒருவரிடம் இயல்பாக உள்ள சக்தியைத் துாண்ட முடியும்; அதிகரிக்க முடியும். அவரிடம் உள்ள மிகச் சிறந்தவற்றை வெளிக் கொண்டுவர முடியும். நிறைய படைப்பாளிகள் அப்படித்தான் உருவாக்கப்படுகின்றனர். சாதனைகள் அப்படித்தான் நிகழ்த்தப்படுகின்றன.சமயங்களில் ஊக்குவிப்பு வெளியிலும் கிடைக்கும்;...
புதிய புத்தக உலகம்
மனிதர்கள் நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு இன்னும் உலகில் மானுடவியலாளர்கள் விடை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.அறிவியலில் ஆயிரம் பிரிவுகள் முயன்ற போதும், கடலின் மடியில் மறைந்து கிடக்கும் செல்வங்களை மதிப்பிட முடியாததைப் போல், வானிலும், மண்ணிலும் இன்னும் அறியப்படாத...
ஆய கலைகள், 64 என்பர். மிகவும் அவசியமான கலை நம் மனதை அறிகிற கலை. இன்றும், மறு உலகிலும் நமக்கு கை கொடுக்கும் கலை. பிற உயிர்களுக்கு தீங்கு செய்கிற போது, நீ உனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறாய். மற்றவர்களுக்கு சேவைகள், நன்மைகள் செய்வதன் மூலம் உன் உடலையும் உள்ளத்தையும் துாய்மைப்படுத்திக் கொள்வாய். உன்னுள்...
வலிமை கொண்டவன் எல்லா வளத்தையும் பெற்று வாழ்வதும், மெலிந்தவன் வளமில்லாமல் துன்பத்துக்கு உள்ளாவதும் ஒரு காலத்தில் இருந்த நடைமுறை. இந்த நடைமுறையை மாற்றி, மனிதனுக்கு மனிதன் சமம் என்னும் சமத்துவச் சிந்தனையின் செயல்பாடே மனித உரிமைச் சட்டங்கள். இப்போது சட்டத்திற்கு முன் எல்லாரும் சமம் என்னும் நிலைமை...
சட்டம்
நர்மதா பதிப்பகம், 10,நானா தெரு, தியாகராய நகர், சென்னை -600 017....
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, சென்னை-600017. பக்கம்:160.மத்திய மாநில ஆணையங்களின் அதிகாரிகள் சட்டவிதிகள், துறைகளின் முகவரிகள் அடங்கியுள்ள நூல். நாம் செலுத்தும் வரிப்பணம் எப்படி, யாரால் செலவழிக்கப்படுகிறது? வசிக்கும் தெருவின் மேம்பாட்டுக்கு செலவழித்த தொகை நியாயமானதா என்பதையும் தெரிந்து...
எளிய நடையில் இந்திய அரசியல் உரிமை சட்டத்தை கருத்து மாறாமல் அறிமுகம் செய்யும் நுால். சிறிய துணை தலைப்புகளில் சிறப்பாக விதிகளை எடுத்துரைக்கிறது.மத்திய அரசின் செயல்பாடு, குடியுரிமை, அதிகாரங்கள், சமத்துவ உரிமை என, விதிகள் அனைத்தும் புரியும் வகையில் தரப்பட்டுள்ளன. சட்ட புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள...
சாணக்கியரின் சமூக நீதி, ராஜ நீதி ஆகியவற்றை விளக்கும் நுால். பூவின் வாசம் போல், விறகில் நெருப்பு போல் கடவுள் உடலில் உறைவதாக குறிப்பிடுகிறது. தலை எழுத்தை மாற்ற முடியாது என்கிறது. திடமான நோக்கம் உடையவன் சாதிப்பான் என்கிறது. கோபம் – எமன், காமம் – நரகம், அறிவே காமதேனு, திருப்தி தான் நந்தவனம் என...
வரலாறு
ஆசிரியர்-சி.எஸ்.தேவ்நாத். வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17.பக்கங்கள்:...
மாணவருக்காக
வாழ்க்கை வரலாறு
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128). விண்வெளி வீராங்கனைகளான கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரை பற்றியும் அவர்களது கதைகள் பற்றியும், அவர்கள் சாதித்த விதத்தையும் தொகுத்து அளித்துள்ளார்...
ஆசிரியர்-சி.எஸ்.தேவ்நாத். வெளியீடு : புதிய புத்தக உலகம், சென்னை-17.பக்கங்கள்:...
சுய முன்னேற்றம்
கண் நோய் பிரச்னைகளும் தீர்வுகளும்
மனிதனுக்கு எல்லாமே மரம்தான்!
அன்பால் வென்ற அரசன்
வெற்றி உங்களுக்கே
மாணிக்கவாசகரும் திருவாசகத் தேன் துளிகளும்
திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள்