/ ஆன்மிகம் / கண்ணன் என்னும் காதல் தெய்வம் பாகம் – 1

₹ 300

இறைவன் மனிதனுக்கு எழுதிய காதல் கடிதம் தான் கீதை என எழுதப்பட்ட நுால். பகவத் கீதைக்குத் தமிழில், கண்ணனின் முத்தம் என்று தான் தலைப்பு வைக்க வேண்டும் என்கிறார். இந்த கருத்தை வலியுறுத்தும் கதைகளையும், நிகழ்வுகளையும் விவரித்துள்ளார். அன்பு நிரந்தரமானது.உண்மையில் கீதையில், இயல்புக்கு ஏற்றாற்போல் தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை முதலில் செய்யுங்கள் என்று தான் கண்ணன் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறான். இவ்வளவு அக்கறை உடைய கண்ணனை, காதல் தெய்வம் என்று அழைப்பதில் தவறில்லையே.–- இளங்கோவன்


புதிய வீடியோ