சிந்தனைக் கனிகளை அள்ளித்தருவதில் வெ.இறையன்பு முதன்மையானவர். அவர் பார்வையில், நிதர்சன உண்மைகள் அணிவகுக்கின்றன. உளவியல் பார்வையுடன் ஊடுருவி, வாழ்வியலுடன் இணைக்கின்றன. மந்திர எழுத்துகள் மலைக்க வைக்கின்றன.மனம் எல்லாம் மகிழ்ச்சி, பகட்டும் எளிமையும், திருமண பந்தம், நயத்தகு நாகரிகம், பெருந்தன்மை பேணுவோம்,...