விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை. (பக்கம்:158, பாரதிக்கு சிந்து, புகழேந்திக்கு வெண்பா என்ற வரிசையில் இறையன்புக்கு புதுக்கவிதை என்று நிறுவனப்படுத்தும் வகையில், இந்த குறுங்காப்பியத்தை புதுக்கவிதை நடையில் எழுதியிருக்கிறார் இறையன்பு. ஒரு இளைஞரின் கனவு, வாழ்க்கை அனுபவம், காதல், தோல்வி, கல்வி,...