ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 116). தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு, பொது உடைமைக் கோட்பாட்டினால் அமைய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் விரும்பினார்.உலகின் பல நாட்டுத் தத்துவங்களையும் ஆராய்ந்து, இந்தியத் தத்துவத்தை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.தாங்கள் வாழ மற்றவர்களை ஒழிப்பது...