திருவண்ணாமலையில் தவயோக நிலையை அடைந்த சித்தர்களும், மகான்களும் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். நாடி வரும் பக்தர்களுக்கு, தவ ஆற்றலால் அருள்பாலித்து வாழ்க்கையை உயர்த்துவதை கூறுகிறது.சித்தர் இடைக்காடர் முதல், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், ஸ்ரீ அம்மணி அம்மாள், அருணகிரிநாதர், ஈசான்ய ஞான தேசிகர், விட்டோபா...