திருவண்ணாமலை மக்களுக்கு, அந்த மலை குருவாக அமைகிறது. தவயோக நிலை அடைந்த சித்தர்கள், மகான்கள், யோகிகள் வாழ்க்கையை உயர்த்தி மறுமலர்ச்சியை உண்டாக்கும் குறிப்பிடத்தக்க மகான்களை பற்றி பேசும் நுால்.சித்தர் இடைக்காடர் முதல், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், அம்மணி அம்மாள், அருணகிரிநாதர், ஈசான்ய ஞான தேசிகர்,...