திவ்யதேசங்களை மாவட்ட வாரியாக தரிசிக்கும் வகையிலான நுால். மாமல்லபுரம், திருவிடந்தை, திருநீர்மலை, திருவல்லிக்கேணி, திருநின்றவூர், திருவள்ளூர், சோளிங்கர் என சென்னை சார்ந்த கோவில் வரலாறும், அருகில் உள்ள திருத்தலம் குறித்தும் இடம் பெற்றுள்ளது. ஏதோ போனோம் என்றில்லாமல், பெருமாளைத் தரிசித்து பாடியும்...