வரம், 33/15, இரண்டாவது தளம், எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. பக்கம்: 174. அனுமனின் பிறப்பு, வளர்ப்பு, ராமனுடன் இணைப்பு, சீதையுடன் சந்திப்பு, ராவணனுக்குத் திகைப்பு முதலிய தெரிந்த சேதிகளை புது மெருகுடன் அனுமனின் அருமை பெருமைகளை விளக்குவது இந்நூல்.`அனுமனே! உன் பலத்தை நீயே உணராமல் போவாய்'...