சந்திர குப்தரின் அரச குருவாக விளங்கிய சாணக்கியர் இயற்றிய நீதி சாஸ்திரம், சாணக்கிய நீதி என்ற தலைப்பில் தமிழில் தரப்பட்டுள்ளது. வேத, புராணங்களில் படித்த கருத்துக்கள் மட்டுமன்றி உலக வாழ்வை உற்று கவனித்து தர்மம், குடும்பம், பொருளாதாரம், தொழில், செல்வம், கல்வி, நட்பு எனப் பல்வேறு தலைப்புகளில்...