சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 120) `அம்மா' என்று அன்போடும், பாசத்தோடும் மக்களால் அழைக்கப்படும் ஷ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி, கேரள மாநிலத்தில் அவதரித்து, இன்று உலகெங்கும் ஆன்மிகத்தையும் அன்பையும் உபதேசித்து...