கவியரசு கண்ணதாசன் நாடறிந்த பாடலாசிரியர் மட்டுமல்ல, சிறந்த கட்டுரையாளர் என்று இந்நூலால் அறியலாம். கவிஞர் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது, அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஆதங்கங்களையும் ஒளிவு மறைவில்லாமல் எழுதியுள்ளார்.டாக்டர்...