வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176).ஐம்பதுகளில் அமரர் கல்கி, இலங்கைப் பயணம் மேற்கொண்டார். அந்த பயண அனுபவங்களை, "கல்கி' வார இதழில் கட்டுரைகளாக எழுதியிருந்தார். இதை, இப்பொழுது புத்தகமாக வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இலங் கை வாழ் தமிழர்களின் உரிமைக்கான...