காட்டில் வாழும் உயிரினங்களையும், பணிபுரியும் ஊழியர்களையும் புரிந்து கொள்ளும் வகையில் சிறுகதை போல் உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். காடு பற்றி தெளிவான சிந்தனையை ஏற்படுத்துகிறது.விலங்குகளையே கதாபாத்திரங்களாக்கி, தன் வரலாற்றை சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கம், புலி, கரடி, குரங்கு, யானை என,...