அன்பே வழி என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் நுால். அது தத்துவமாக கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை தேர்ந்தெடுப்பது தான் என்றாலும், இயல்புக்கு மாறான செயலில் வழி தவறிய இளைஞனைக் காப்பாற்றி, புகழையும் தரும் இறைவியின் கருணையில் மனம் உருகும். நடிகை, நடிகன், பெரிய தொழிலதிபர் என்று பணமும், புகழும் இருந்தாலும் மன நிறைவு...