மீனாட்சி புத்தக நிலையம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை-625 001. (பக்கம்: 580.)நமக்கு கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் முதல் நூல் தொல்காப்பியம். "தமிழ் காப்புப் பெருங் கருவூலம் இது' என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். திருக்குறள் போல் தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும், கையிலும், மனதிலும் இருக்க வேண்டிய...