நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 304). இறைவனது அருளாசி எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. அருளாசி பெறும் யோகங்கள் யாவை, தொண்டுள்ளம் படைத்தவர்களா, சன்யாசி யோகம் பெறும் நிலை. சமாதி பெறும் நிலை, அஷ்டமா சித்தி பெறும் நிலை, இறப்பு நிம்மதியானதா, இனிப் பிறவா...