இந்தியாவுக்கு, கி.மு., 500 முதல் கி.பி., 1300 வரை வந்த, ஆறு வெளிநாட்டு பயணியர் எழுதிய குறிப்பு தான் இந்நுால். அப்போதைய மக்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் நிர்வாகம், வியாபாரம், சமயம், கலாசாரம், பண்பாடு போன்ற அம்சங்களை விளக்குகிறது.நுாலில் இருந்து...குற்றவாளிகளை, யானையை வைத்து கொல்லும் வழக்கம்...