தாமரை நூலகம், 7,என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை -26. (பக்கங்கள்-148) சதுரகிரித் தலபுராணம் என்னும் பெயரிய இந்நூல், பாண்டிநாட்டிலுள்ள நாலு மாமலையில் அடியார்களுக்கு அருள் செய்யும் பொருட்டுச் சிவ பெருமான் சுந்தரலிங்கம், மகாலிங்கம், சந்தனலிங்கம், இரட்டைலிங்கம் என நான்கு திருமேனிகளைக் கொண்டு...