செய்யுளைப் பற்றியெல்லாம் தெரிந்த தலைமுறை இல்லை இப்போது. வசனகவிதை என்று கேள்விப்பட்டிருந்தால் அபூர்வம். நவீன கவிதைகளின் ஆயுளை ‘சமீப கவிதைகள்’ முடித்துவிட்ட காலமோ இது...? சமூக இணையதளங்களின் கைங்கரியத்தில் தானே எழுதி, தானே வாசித்து, தானே பயனடையும் சமீப கவிதைகள் தெருவெங்கும் இறைந்திருக்கும் அகாலம்....