திருக்குறளோடு ஒத்த சிறப்புடைய நூல் நாலடியார் என்பதை, ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்ற பழந்தொடர் உணர்த்துகிறது. பதினெண்கீழ் கணக்கு என்னும் பதினெட்டு நூல்களுள் ஒன்றான இந்த நூல் நல்லொழுக்கம், பொறுமை, முயற்சி, நட்பு போன்ற வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நீதி நூல். அறன் வலியுறுத்தல், ஈகை, கல்வி,...