சுதந்திரப் போராட்டத்தில், அரசியல் அமைப்பு சட்ட உருவாக்கலில், சமூக சீர்திருத்தத்தில் பெண்களின் பங்கு மகத்தானது. அந்த பெண்களின் உழைப்பை, தியாகங்களை ஆதாரப்பூர்வமாக விளக்கும் நுால். தேசியக் கொடியை வடிவமைத்த காமா அம்மையார், குண்டு துளைத்த போதும் கொடியை கையில் ஏந்தியபடி போராடிய மாதங்கினி ஹஸ்ரா, சுதந்திர...