தொல்குடி மக்களான பறையர் சமூகத்தின் மீதான கண்ணோட்டத்தை விளக்கமாகவும், விரிவாகவும் ஆய்கிறது இந்நுால். இழிசினர், புலையர் போன்ற சொற்கள் வழங்கப்பட்டிருக்கும் சங்க கால இலக்கியத்தை முன் வைத்து, அவற்றிற்கான சொல்லாடலை முன்னிலைப்படுத்தி ஆய்கிறது இந்நுால்.ஆதிக்கச் ஜாதியினரால், திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்ட ஒரு...