சர்க்கரை நோயை தக்க நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும். குறிப்பாக, கண், மூளை, இதயம், சிறுநீரகம் செயலிழந்து மரணம் ஏற்படும். இது குறித்து விளக்கமாக எழுதப்பட்டுள்ள புத்தகம்.பேராசிரியர் அர்த்தநாரியின், 50 ஆண்டு கால மருத்துவப் பணி அனுபவத்தில் ஆய்வு செய்து இரண்டு...