ஆரம்பகால தமிழ் திரைப்படங்களில் இருந்து பாடல்களைத் தேர்வு செய்து, அவற்றின் பின்னணியில் அமைந்த கதைக்களம், கவிஞர், இசையமைப்பாளர் கைவண்ணம், இயக்குனரின் காட்சி அமைப்புத்திறன் என நயம்பட உரைக்கும் நுால். கவிநயம், கருத்துச் செறிவு, காட்சிக்கேற்ற சொல்லாட்சி அழகுற விளக்கப்பட்டுள்ளன. திரைப்பாடல்கள் சாமான்ய...