மத்திய அமைச்சரின் ஊழல் குறித்த ரகசியங்களை வெளியிட, ஒரு பத்திரிகை ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் தான், இந்த நாவலின் கதைக்களம். ‘ப்யூர் இந்தியா’ பத்திரிகையின் எடிட்டர் ஆகாஷ், உதவி ஆசிரியர் ஜீரோ, தாராசிங், ரகுவீர் பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக வலம் வருகின்றனர்.பத்திரிகை நிருபர் நெல்சனின்...