ராமாயணத்தின் மூல நுாலாகக் கருதப்படும் வால்மீகி ராமாயணத்தை, பால, அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த காண்டம் என, ஆறு காண்டங்களாக பிரிக்கப்பட்டு, சுவை குன்றாமல் படைக்கப்பட்டுள்ளது இந்நுால்.வால்மீகியின் சீடர்களான ராமனின் குமாரர்கள் லவனும், குசனும் கதையை ராமனிடமே கூறுவது போன்று அமைந்த இந்த ராம...