உனக்கென இருப்பேன் என சொல்வது கதையின் நாயகன் அஜயன். நாயகி மிதுனா, நண்பன் குணா, நல்லவன் பரமு வாத்தியார், குவைத் நண்பன் செந்தில், அவன் மனைவியாக இருந்து அஜயனை மணக்க இருந்த விஸ்ரா என, எல்லாருமே, உனக்கென இருப்பேன் என்று சொல்கின்றனரோ இல்லையோ... கதை இவர்களை சுற்றி நதி போல ஓடுகிறது.இரண்டு ஆண்டு, ‘கல்ப்’...